Thursday, May 1, 2014

வணக்கம் நலனே விளைய வேண்டுகிறேன்..

02.05.2014 வெள்ளி மாலை - 06.30 மணிக்கு-  தியாகராயநகர், கிருஷ்ணகான சபாவில் , 

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த மாதம் ..

'மறு வாசிப்பில் தேவன்' 

சிறப்புரை :திரு .கிரேசி மோகன் 

விருதாளர் :  எழுத்தாளர் எஸ்.குமாரகிருஷ்ணன் 

முன்னிலை : அமரர் தேவனின் குடும்ப உறவினர் திரு சாருகேசி .

அனைவரும் வருகைதர வேண்டுகிறோம் ...

என்றென்றும் அன்புடன் ..
இலக்கியவீதி இனியவன்..​02.05.2014 - ILAKKIYAVEEDHI - MARUVAASIPPIL DHEVAN...jpg ஐக் காண்பிக்கிறது

Thursday, April 3, 2014

வணக்கம் நலனே விளைய வேண்டுகிறேன்..

04.04.2014 அன்று தியாகராயநகர், கிருஷ்ணகான சபாவில் , மாலை 06.30 மணிக்கு 

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த மாதம் ..

'மறு வாசிப்பில் க.நா, சு ' சிறப்புரை : திரு சா. கந்தசாமி..

'இலக்கியவீதியின் அன்னம் விருது' பெறுபவர் : எழுத்தாளர் திரு எஸ். சங்கரநாராயணன்..

முன்னிலை:  திரு பாரதி மணி.. (அமரர் க,நா.சு. மாப்பிள்ளை..)

தலைமை:  திரு. துரை . இலட்சுமிபதி..


04.04.2014 அன்று மாலை 06.00 மணிக்கு உ ங்கள் வருகையை,  எதிர்பார்த்தபடி காத்திருப்பேன்....

என்றென்றும் அன்புடன்...
இலக்கியவீதி இனியவன்..





வணக்கம்.. 07.03.2914 அன்று 'மறுவாசிப்பில் சூடாமணி'  நிகழ்வு முனைவர் பாரதி சந்துரு தந்துதவிய, சூடாமணி அவர்களின் ஆவணப்படம் மற்றும் சிறப்புரையோடு மிகச்  சிறப்பாக நிகழ்ந்தது..

வந்திருந்து நிகழ்ச்சியை சிறபித்த அனைவருக்கும் நன்றி..

Tuesday, February 4, 2014

அன்புடையீர்.. 
வணக்கம்.. 
நலனே விளைய வேண்டுகிறேன்..

இலக்கியவீதி (07.02.2014) அழைப்பை இணைத்திருக்கிறேன்..

உறவும் நட்புமாக வருகைத் தர வேண்டுகிறேன்..

என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..

Thursday, January 23, 2014

வணக்கம்..
நலனே விளைய வேண்டுகிறேன்..
மீண்டும் உங்களை இலக்கியவீதி அழைப்பிதழோடு சந்திப்பதில்,
பெரு மகிழ்வு எய்துகிறேன்...
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்..
என்கிற புதிய தொடர் நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறோம்.. 

இந்த வரிசையின் முதல் நிகழ்வு  ' மறுவாசிப்பில் புதுமைபித்தன்..'
நாளை (24.01.14) மாலை 6.00 மணிக்கு தியாகராய நகர் 
கிருஷ்ணகான சபாவில்..
(சாரதாவித்யாலயா பள்ளியை ஒட்டிய சாலை..)

நேரில் சந்திக்க நெஞ்சு நிறைய ஆவல்...
என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..