Thursday, May 1, 2014

வணக்கம் நலனே விளைய வேண்டுகிறேன்..

02.05.2014 வெள்ளி மாலை - 06.30 மணிக்கு-  தியாகராயநகர், கிருஷ்ணகான சபாவில் , 

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த மாதம் ..

'மறு வாசிப்பில் தேவன்' 

சிறப்புரை :திரு .கிரேசி மோகன் 

விருதாளர் :  எழுத்தாளர் எஸ்.குமாரகிருஷ்ணன் 

முன்னிலை : அமரர் தேவனின் குடும்ப உறவினர் திரு சாருகேசி .

அனைவரும் வருகைதர வேண்டுகிறோம் ...

என்றென்றும் அன்புடன் ..
இலக்கியவீதி இனியவன்..​02.05.2014 - ILAKKIYAVEEDHI - MARUVAASIPPIL DHEVAN...jpg ஐக் காண்பிக்கிறது