வணக்கம் நலனே விளைய வேண்டுகிறேன்..
04.04.2014 அன்று தியாகராயநகர், கிருஷ்ணகான சபாவில் , மாலை 06.30 மணிக்கு
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த மாதம் ..
'மறு வாசிப்பில் க.நா, சு ' சிறப்புரை : திரு சா. கந்தசாமி..
'இலக்கியவீதியின் அன்னம் விருது' பெறுபவர் : எழுத்தாளர் திரு எஸ். சங்கரநாராயணன்..
முன்னிலை: திரு பாரதி மணி.. (அமரர் க,நா.சு. மாப்பிள்ளை..)
தலைமை: திரு. துரை . இலட்சுமிபதி..
04.04.2014 அன்று மாலை 06.00 மணிக்கு உ ங்கள் வருகையை, எதிர்பார்த்தபடி காத்திருப்பேன்....
என்றென்றும் அன்புடன்...
இலக்கியவீதி இனியவன்..
No comments:
Post a Comment