Thursday, April 3, 2014

வணக்கம் நலனே விளைய வேண்டுகிறேன்..

04.04.2014 அன்று தியாகராயநகர், கிருஷ்ணகான சபாவில் , மாலை 06.30 மணிக்கு 

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த மாதம் ..

'மறு வாசிப்பில் க.நா, சு ' சிறப்புரை : திரு சா. கந்தசாமி..

'இலக்கியவீதியின் அன்னம் விருது' பெறுபவர் : எழுத்தாளர் திரு எஸ். சங்கரநாராயணன்..

முன்னிலை:  திரு பாரதி மணி.. (அமரர் க,நா.சு. மாப்பிள்ளை..)

தலைமை:  திரு. துரை . இலட்சுமிபதி..


04.04.2014 அன்று மாலை 06.00 மணிக்கு உ ங்கள் வருகையை,  எதிர்பார்த்தபடி காத்திருப்பேன்....

என்றென்றும் அன்புடன்...
இலக்கியவீதி இனியவன்..




No comments:

Post a Comment