Thursday, May 2, 2013

Wednesday, May 1, 2013

தேவன் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா.....

அன்புடையீர் வணக்கம்...

தேவன் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா. 

05 -05 - 2013 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு,

தத்வாலோகா அரங்கில்  நடை பெற உள்ளது.. 

தத்வாலோகா, 76, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, 
சென்னை - 600 018)


விருது  பெறுவோர்:


சென்னை கம்பன் கழகச் செயலர்
இலக்கியவீதி இனியவன்


சிங்கப்பூர் எழுத்தாளர் 
ஜே. எம்.சாலி 


தலைமை -  விருது வழங்கல்:

முன்னாள் உள் துறைச் செயலர் - ஐ .நா.சபை கொள்கை ஆலோசகர்,

திரு பி.எஸ்.ராகவன், ஐ.ஏ.எஸ் (ஓய்வு ) 


இந்த இனிய விழாவிற்கு உறவும், நட்புமாக வருகைத் தர வேண்டுகிறோம்.. 

அழைப்பின் மகிழ்வில்; சாருகேசி