Thursday, May 2, 2013
Wednesday, May 1, 2013
தேவன் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா.....
அன்புடையீர் வணக்கம்...
தேவன் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழா.
05 -05 - 2013 ஞாயிறு அன்று மாலை 6.00 மணிக்கு,
தத்வாலோகா அரங்கில் நடை பெற உள்ளது..
( தத்வாலோகா, 76, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018)
விருது பெறுவோர்:
சென்னை கம்பன் கழகச் செயலர்
இலக்கியவீதி இனியவன்
சிங்கப்பூர் எழுத்தாளர்
ஜே. எம்.சாலி
தலைமை - விருது வழங்கல்:
முன்னாள் உள் துறைச் செயலர் - ஐ .நா.சபை கொள்கை ஆலோசகர்,
திரு பி.எஸ்.ராகவன், ஐ.ஏ.எஸ் (ஓய்வு )
இந்த இனிய விழாவிற்கு உறவும், நட்புமாக வருகைத் தர வேண்டுகிறோம்..
அழைப்பின் மகிழ்வில்; சாருகேசி
Subscribe to:
Posts (Atom)