Thursday, December 30, 2010

இலக்கியவீதி அழைப்பு


வணக்கம்...
நலனே விளைய வேண்டுகிறேன்..
மிக நீண்ட இடைவெளிக்குப்பின் இலக்கியவீதியின் தன்னம்பிக்கைத் திருவிழா அழைப்போடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்..
விழாவில் சந்திக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு..... உங்கள் இனியவன்..