Thursday, January 23, 2014

வணக்கம்..
நலனே விளைய வேண்டுகிறேன்..
மீண்டும் உங்களை இலக்கியவீதி அழைப்பிதழோடு சந்திப்பதில்,
பெரு மகிழ்வு எய்துகிறேன்...
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்..
என்கிற புதிய தொடர் நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறோம்.. 

இந்த வரிசையின் முதல் நிகழ்வு  ' மறுவாசிப்பில் புதுமைபித்தன்..'
நாளை (24.01.14) மாலை 6.00 மணிக்கு தியாகராய நகர் 
கிருஷ்ணகான சபாவில்..
(சாரதாவித்யாலயா பள்ளியை ஒட்டிய சாலை..)

நேரில் சந்திக்க நெஞ்சு நிறைய ஆவல்...
என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..

No comments:

Post a Comment