Thursday, April 3, 2014

வணக்கம் நலனே விளைய வேண்டுகிறேன்..

04.04.2014 அன்று தியாகராயநகர், கிருஷ்ணகான சபாவில் , மாலை 06.30 மணிக்கு 

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த மாதம் ..

'மறு வாசிப்பில் க.நா, சு ' சிறப்புரை : திரு சா. கந்தசாமி..

'இலக்கியவீதியின் அன்னம் விருது' பெறுபவர் : எழுத்தாளர் திரு எஸ். சங்கரநாராயணன்..

முன்னிலை:  திரு பாரதி மணி.. (அமரர் க,நா.சு. மாப்பிள்ளை..)

தலைமை:  திரு. துரை . இலட்சுமிபதி..


04.04.2014 அன்று மாலை 06.00 மணிக்கு உ ங்கள் வருகையை,  எதிர்பார்த்தபடி காத்திருப்பேன்....

என்றென்றும் அன்புடன்...
இலக்கியவீதி இனியவன்..





வணக்கம்.. 07.03.2914 அன்று 'மறுவாசிப்பில் சூடாமணி'  நிகழ்வு முனைவர் பாரதி சந்துரு தந்துதவிய, சூடாமணி அவர்களின் ஆவணப்படம் மற்றும் சிறப்புரையோடு மிகச்  சிறப்பாக நிகழ்ந்தது..

வந்திருந்து நிகழ்ச்சியை சிறபித்த அனைவருக்கும் நன்றி..