வணக்கம். நலம் இன்று ஒரு பொன்னான நாள்...
இலக்கியவீதி தலைமுறையின் தலைமைக்கவிஞர்
கவிஞாயிறு தாராபாரதி படைப்புகள் நாட்டுடைமை ஆகியுள்ளன என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக மகிழ்கிறேன்..
தொடர்புகள் தொடரும் .
வெற்றியை எட்டும் எண்ணமிருந்தால்
ஒற்றைச் சிறகிலும் பறக்கலாம் -
வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்.
- தாராபாரதி
Friday, March 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
வலைப்பதிவுக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteதொடர்பு கொண்டு நாட்களாகிவிட்டது.
எக்நாத்
அன்புள்ள அய்யா,
ReplyDeleteவணக்கம். இலக்கிய வீதி இணைய வீதிக்கு வந்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி.
கலையே அறிவின் விளக்கம்.
அறிவே கலையின் அடக்கம்.
Art is visible wisdom
Wisdom is hidden art
கலை இலக்கியம் தவழ அறிவியல் இணைய தளம் பயன்படுவது மக்கள் மனம் பண்படுவதற்கு வழி வகுக்கும்.
தாராபாராதி அய்யா அவர்களின் ஆக்கங்களை அவ்வப்போது அள்ளி தருக.
அன்புள்ள,
வே.தொல்காப்பியன்